Saturday, March 13, 2010

POLITICS



உயர்ந்துவிட்ட காரணத்தாலும், அமெரிக்க அணு ஒப்பந்தம் போன்ற பிரச்சனைகளை மூடி மறைக்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பெண்கள் இட ஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ளது.
இது ஒருபோதும் நிறைவேரபோவதில்லை!
மாநிலங்கள் அவையில் யானை போன்று நுழைந்தது , மக்களவையில் ஆமை போன்று நின்றுகொண்டிருக்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கொண்டுவர திராணி இல்லாத அரசு சட்டமன்றத்திலும் , நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு என்று ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. அப்படியே அது நிறைவேறினாலும் நியாயமகாது. ஏனென்றால் நுற்றிஆறு கோடி.
pulation Density of India: 1065,070,607 (July 2004 est.) பெண்களின் நிலைமை எப்படி உள்ளது என்று எனிப்பர்க்க வேண்டும். பல மாநிலங்களில் பெண்களின் கல்வி, அவர்களின் மீதான குடும்ப ஆதிக்கம், இன்னும் மத ரீதியாக பெண்களின் நிலை இன்னும் மோசம் உதாரணமாக இசுலாத்தில் பொதுவாகவே போதுமான கல்வி இல்லைஎனலாம் இங்கு பெண்களின் நிலை இன்னும் பின்தங்கி உள்ளது.

இது தவிர, சாதிய வகையில் மேல்தட்டு பெண்களின் நிலை மட்டுமே எல்லா நிலையிலும் ஓரளவு ஓகே. அனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலை போதுமான வளர்ச்சி பெறவில்லை.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் அரசு இதை கொண்டுவருவது நியாயமா?

மாநிலங்கள் அவையில் ஏன் இதுவரையில் இட ஒதுக்கீடு கொண்டுவரவில்லை. ?

இவற்றுக்கு எல்லாம் மேலாக, முதன்மையாக, அவசிய தேவையான
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏன் கொண்டுவரவில்லை ?

ராஜீவ் கனவு நிறைவேறும் என்கிறார்கள் . அனால் அவர் இறந்த பிறகு குஜ்ரால் ஆட்சியில்
(பல ஆண்டுகளுக்கு பின் ) கணக்கில் எடுத்துக்கொள்ளபட்டது . இதற்க்கு காங்கிரஸ் கட்சி சொந்தம் கொண்டாடுவது எந்தவகையில் நியாயம்?

இது நிறைவேறினால் பாராளுமன்றத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறிய சரத் யாதவ் போன்றோர்கள் நிலைமையை நன்கு உணர்ந்துள்ளனர் .

மார்ச் 2010௨0௧0


No comments:

Post a Comment